Friday, January 14, 2011

வாழ்க்கை

ஆரம்பத்தில் பிறரை வியந்தும்,
பின்னர் பிறர் தன்னை பார்த்து வியக்க விரும்பியும்,
முடிவில் வியத்தல் என்கிற மாயை உணரப்படுவதும்தான்

No comments:

Post a Comment